வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

படித்ததில் கேட்டதில் பிடித்தது !!

நல்லா வருவே  என்பதற்கும்
நல்லவனா வருவே  என்பதற்கும்
நிறைய வித்தியாசங்கள் உள்ளன.!!


ஆடின ஆட்டம் பேசின பேச்சு
மூச்சடங்கி படுத்து கிடக்குது
பொணத்துக்கு முன்னால் நாளைய
பொணங்கள் போட்டி போட்டு கூத்தடிக்குது!!


பேருக்காக ஒரு ஆட்டம்
காசுக்ககாக ஒரு ஆட்டம்
எட்டுக் காலில் போகும் போது
ஊரு போடும் ஆட்டமே!!

தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது பசுவோட வேலையப்பா
அது பிரித்தாளும் பாலோடு தண்ணீர கலப்பது மனிதனின் மூளையப்பா


எல்லோரும் வாழ்க்கையை ஈசியா எடுத்துக்கிறாங்க, ஆனா மரணத்த வெறுக்கிறாங்க, ஏன்னு வாழ்க்கை மரணத்துகிட்ட கேட்டுச்சாம். அதுக்கு வாழ்க்கை சொல்லிச்சாம்,
"நான் ஆழகான பொய், ஆனா நீ கசப்பான உண்மை"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக