இந்த மனது ,
ஒரு நாள் நினைக்குது ,
அம்பானி ஆகணும்னு.
அடுத்த நாளே நினைக்குது ,
ஆண்டியா இருந்தா கூட பரவாயில்ல. நிம்மதியா இருந்தா போதும்னு !!
ஒரு நாள் நினைக்குது
'இனிமேல் டயட்ல இருக்கணும்னு ,நோயில்லாம வாழணும்னு '
அடுத்த நாள் நினைக்குது
'சாப்பிடாமா வாழ்ந்து என்ன சாதிக்க போறோம்னு, நல்ல சாப்பிட்டு வாழ்ந்துட்டு போயிடலாம்னு !!'
ஒரு நாளைக்கு இந்த பாடல் பிடிக்குது ,
'நமசிவாயா நமசிவாயா ஒம் நமசிவாயா '
அடுத்த நாள் பிடிக்குது ,
'டங்கமாரி ஊதாரி ஊத்திகினு நீ நாறி '.!!
என் மனதை என்னாலையே புரிந்து கொள்ள முடியவில்லை . :(
சும்மாவா சொன்னங்க ?? 'தன்னை அறிந்தவன் ஞானினு' !!!
ஒரு நாள் நினைக்குது ,
அம்பானி ஆகணும்னு.
அடுத்த நாளே நினைக்குது ,
ஆண்டியா இருந்தா கூட பரவாயில்ல. நிம்மதியா இருந்தா போதும்னு !!
ஒரு நாள் நினைக்குது
'இனிமேல் டயட்ல இருக்கணும்னு ,நோயில்லாம வாழணும்னு '
அடுத்த நாள் நினைக்குது
'சாப்பிடாமா வாழ்ந்து என்ன சாதிக்க போறோம்னு, நல்ல சாப்பிட்டு வாழ்ந்துட்டு போயிடலாம்னு !!'
ஒரு நாளைக்கு இந்த பாடல் பிடிக்குது ,
'நமசிவாயா நமசிவாயா ஒம் நமசிவாயா '
அடுத்த நாள் பிடிக்குது ,
'டங்கமாரி ஊதாரி ஊத்திகினு நீ நாறி '.!!
என் மனதை என்னாலையே புரிந்து கொள்ள முடியவில்லை . :(
சும்மாவா சொன்னங்க ?? 'தன்னை அறிந்தவன் ஞானினு' !!!